எழுத ஆயிரம் கவிதைகளும், கதைகளும், எண்ணங்களும் கொடுத்துவிட்டாய் நீ....
மௌனமான மொழி கொண்டு
புன்னகை என்னும் எழுத்து கொண்டு
எழுதிக்கொண்டு இருக்கிறேன்....
அதில் வார்த்தையும், வாக்கியமும், அர்த்தமும் நீ
தலைப்பு நம் காதல் :-)
மௌனமான மொழி கொண்டு
புன்னகை என்னும் எழுத்து கொண்டு
எழுதிக்கொண்டு இருக்கிறேன்....
அதில் வார்த்தையும், வாக்கியமும், அர்த்தமும் நீ
தலைப்பு நம் காதல் :-)
No comments:
Post a Comment