உற்றாரின் பாதை மாறுகின்றன
ஏன் ஊரும் மாறிவிட்டது
தனிமை அறியாது இருக்க தனியாக இருக்கிறேன்
தற்காலிக துணைகளுடன்
உறவுகளுக்காக மட்டுமே ஓடி பழகியவள் நான்
எனக்கான பயணம் சிறு அடிகளாய் ஆரம்பம் !!!
உற்றாரின் பாதை மாறுகின்றன
ஏன் ஊரும் மாறிவிட்டது
தனிமை அறியாது இருக்க தனியாக இருக்கிறேன்
தற்காலிக துணைகளுடன்
உறவுகளுக்காக மட்டுமே ஓடி பழகியவள் நான்
எனக்கான பயணம் சிறு அடிகளாய் ஆரம்பம் !!!
பேராசையை தூண்டித் தன்னுள் அடக்கிக்கொள்ளும் பெரும் ஈர்ப்பு நீருக்குண்டு.
இது முடிவற்ற நீர், கையசைத்து வா வா ஏன அன்புடன் அழைக்கும் ஆழிப்பேரலை நீர்….
- தொடரும் 🙃
முகம் பார்த்து அகம் அறிந்து
அள்ளி அனைத்து அமுதூட்டி
எல்லாம் சரியாயிடும் என்று சொல்லும்
உறவுகளன்றி உளவியலாளரை தேடி செல்லும்
பரிதாப உலகம் இது !!!