Tuesday, 16 October 2012

கவிதை

முற்று பெரும் என்று அறிந்தும் மறக்க  முடியாமல் மனம்,
தொடரும் என்ற எண்ணத்தில் தொல்லை எல்லாம் பொருத்து,
தொலைந்து  ஒரு விளையாட்டு.


மழைத்துளிகள் போல் உன் நினைவு,
துளிதான் என்று எண்ணி விட்டதனால் இப்போது
ஓர் பெரும் ஓடையாய் ஓடி கொண்டு இருக்கிறாய்.
நான் தொலைந்தேன் அந்த ஓடையீல் இன்னும் என்னை கண்டு பிடிக்க முடியவில்லை.

மழைத்துளிகள் போல தான் உன் நினைவுகளும்,
துறிக்கொண்டே இருக்கும்.
மனதில் ஒரு சமயம் துளியாய், மறு சமயம் பெருமழையாய்......
துளியாயினும் பெருமழையாயினும் நீ நீயாகவே இருகிறாய்..
நான் மட்டும் காய்ந்தும்,நனைந்தும்,முழுகியும், போவது ஏனோ??????

1 comment: